செய்திகள் மலேசியா
இந்தோனேசிய விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து, ஜகார்த்தா செல்லும் பயணிகளுக்காக கே.எல்.ஐ.ஏ ஓய்விடங்களை அமைத்துள்ளது
கோலாலம்பூர்:
எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்த்தாவின் Soekarno-Hatta சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து, சமீபத்திய தகவல்களுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கே.எல்.ஐ.ஏ பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக கே.எல்.ஐ.ஏ-வில் ஓய்விடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, இந்தோனேசியா மூன்று கிலோமீட்டர் தடை உத்தரவுடன் மூன்றாம் நிலை எச்சரிக்கையை அமல்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 12:52 pm
அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சார்லஸ் சந்தியாகோ எச்சரிக்கை
September 6, 2026, 11:06 am
சுதந்திர தின ஒற்றுமை ஓட்டம்; மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்: எம்பி ராஜா
September 6, 2026, 9:59 am
புகைமூட்டம் காரணமாக பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை மூடப்படுகின்றன
September 5, 2026, 10:39 pm
காற்று மாசுபாடு குறியீடு 400-ஐத் தாண்டினால் அவசர நிலையை அறிவிக்க அரசு தயாராக உள்ளது
September 5, 2026, 10:38 pm
மீபா இளையோர் கால்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி சாம்பியன்
September 5, 2026, 10:37 pm
