நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து, ஜகார்த்தா செல்லும் பயணிகளுக்காக கே.எல்.ஐ.ஏ ஓய்விடங்களை அமைத்துள்ளது

கோலாலம்பூர்:

எரிமலைச் சாம்பல் காரணமாக ஜகார்த்தாவின் Soekarno-Hatta சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதை அடுத்து, சமீபத்திய தகவல்களுக்கு விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கே.எல்.ஐ.ஏ பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக கே.எல்.ஐ.ஏ-வில் ஓய்விடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து, இந்தோனேசியா மூன்று கிலோமீட்டர் தடை உத்தரவுடன் மூன்றாம் நிலை எச்சரிக்கையை அமல்படுத்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset