செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படும் சிக்கல்கள் குறித்து சார்லஸ் சந்தியாகோ எச்சரிக்கை
கோலாலம்பூர்:
மேலும் வங்கதேசத் தொழிலாளர்களை கொண்டு வரும் எந்தவொரு நடவடிக்கையும், மலேசியாவின் வெளிநாட்டு ஆள்சேர்ப்பு அமைப்பில் உள்ள நீண்டகாலப் பிரச்சனைகளைத் தொடர வழிவகுக்கும்.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ எச்சரித்துள்ளார்.
வங்கதேசத்தின் உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் மிர் ஷாஹே ஆலம், அடுத்த ஆறு மாதங்களில் மலேசியா சுமார் 200,000 வங்காள்தேசத் தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்யும் என்று செவ்வாயன்று கூறினார்.
இக்கூற்றை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மறுத்துள்ளார்.
அதிகரித்த ஆள்சேர்ப்புச் செலவுகள், போலி வேலைவாய்ப்புக் கும்பல்கள் மற்றும் கட்டாய உழைப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில், மலேசியா 2024 மே 31-க்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஆள்சேர்ப்பு செய்வதை நிறுத்துகிறது.
மீண்டும் ஆள்சேர்ப்பு செய்யப்படும்போது, இந்தப் பிரச்சனை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2026, 2:23 pm
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: டத்தோ லோகபாலா
September 6, 2026, 11:06 am
சுதந்திர தின ஒற்றுமை ஓட்டம்; மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதே முதன்மை இலக்காகும்: எம்பி ராஜா
September 6, 2026, 9:59 am
புகைமூட்டம் காரணமாக பின்துலுவில் உள்ள பள்ளிகள் செப்டம்பர் 11 வரை மூடப்படுகின்றன
September 5, 2026, 10:39 pm
காற்று மாசுபாடு குறியீடு 400-ஐத் தாண்டினால் அவசர நிலையை அறிவிக்க அரசு தயாராக உள்ளது
September 5, 2026, 10:38 pm
மீபா இளையோர் கால்பந்து போட்டியின் மகளிர் பிரிவில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி சாம்பியன்
September 5, 2026, 10:37 pm
