செய்திகள் மலேசியா
கோத்தா பாரு நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: இரு சைக்கிளோட்டிகள் பலி
கோத்தா பாரு:
கோத்தா பாரு- கெத்தேரே நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கரமான சாலை விபத்தில் இரு சைக்கிளோட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக போலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியது.
உயிரிழந்த இருவரும் 49 வயதுடைய ஸம்ரி ரிஸ்மவடி மஹ்மெட் மற்றும் நிக் ஸாக்கி யமானி என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருவரும் ஒரே வயதைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக இராஜா பெரெம்புவான் சைனாப் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கிளாந்தான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முஹம்மத் யூசோஃப் மாமாட் கூறினார்.
விபத்து குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:29 pm
சுங்கைபூலோவில் 308 உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப்பட்டது: டத்தோஸ்ரீ ரமணன்
September 5, 2026, 12:26 pm
மலேசியாவின் ஸ்மார்ட் குழு 7 முதல் 11 நாட்கள் வரை நேப்பாளத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 5, 2026, 10:42 am
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு NKVE நெடுஞ்சாலையில் சாலை விபத்து: லாரி கவிழ்ந்ததால் அனைத்து வழிதடங்களும் பாதிப்பு
September 5, 2026, 10:19 am
சரவாக்கில் கடுமையான புகைமூட்டம்: ஐந்து நாட்களுக்கு 647 பள்ளிகள் மூடல்
September 5, 2026, 10:07 am
