செய்திகள் உலகம்
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர்க் கடலோரக் காவல் படை இன்னும் ஐந்தாண்டில் ஜொகூர் நீரிணையில் சுற்றுக்காவலுக்கு முழுமையாக ஆளில்லா கப்பல்களை நிறுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கடல்பகுதிகளில் அடையாளம் தெரியாத கப்பல்களைக் கண்டுபிடிக்கவும் சந்தேகத்துக்குரிய கப்பல்களைத் திருப்பி அனுப்பவும் புதிய ஆளில்லா கப்பல்கள் உதவ முடியும்.
கடத்தல் போன்ற கடல் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் மாறிவருவதால் தொழில்நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுப்பது அவசியம் என்று கடலோரக் காவல் படைத் தளபதி கூறினார்.
தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல்கள் சிங்கப்பூரைத் தாண்டிச்செல்கின்றன.
கடந்த பத்தாண்டாக ஆளில்லா கப்பல்களை அதிகாரிகள் சோதனை செய்துவருகின்றனர்.
கடந்த மார்ச் முதல், வாரத்துக்கு இருமுறை ஆளில்லா கப்பல்கள் சுற்றுக்காவலில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதாரம்: Mediacorp
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 4:48 pm
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: கிட்டத்தட்ட 3000 பேர் வரை காணவில்லை
August 29, 2026, 10:55 am
நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹாரல்ட் தனது 89ஆவது அகவையில் காலமானார்: நார்வே அரச மாளிகை அறிவிப்பு
August 29, 2026, 10:08 am
நேபாளம் - சீனா எல்லைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,400ஐ தாண்டியுள்ளது
August 28, 2026, 4:24 pm
நேப்பாளப் பெருவெள்ளம்: US$31 மில்லியன் அவசர நிதி கோருகிறது அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம்
August 27, 2026, 8:55 pm
275 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 1500 பேரை காணவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் தகவல்
August 26, 2026, 8:54 pm
நேப்பாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்தனர்
August 25, 2026, 1:39 pm
கனடிய வாகனங்களுக்கு 50% வரி உயர்வு: டிரம்ப் மிரட்டல்
August 25, 2026, 1:32 pm
சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம்
August 25, 2026, 11:17 am
