செய்திகள் உலகம்
நேப்பாளப் பெருவெள்ளம்: US$31 மில்லியன் அவசர நிதி கோருகிறது அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம்
காட்மாண்டு:
நேப்பாளத்துக்கு அனைத்துலகச் செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் கூட்டமைப்பு அவசரகால நிதிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
அது சுமார் 31 மில்லியன் டாலர் நிதியுதவு கோருகிறது.
உலக நாடுகளும் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளன.
இந்நிலையில் நேப்பாளத்தில் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்றடைவதில் சிரமம் நீடிக்கிறது.
காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
இதற்கிடையே சீனா புதிய கவலையை முன்வைத்துள்ளது.
சுமார் 1,200 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புமளவு தண்ணீர் தனது எல்லையில் உள்ள ஏரியில் பாயலாம் என்று சீனா கூறுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 10:55 am
நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹாரல்ட் தனது 89ஆவது அகவையில் காலமானார்: நார்வே அரச மாளிகை அறிவிப்பு
August 29, 2026, 10:08 am
நேபாளம் - சீனா எல்லைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,400ஐ தாண்டியுள்ளது
August 27, 2026, 8:55 pm
275 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 1500 பேரை காணவில்லை: நேபாள வெளியுறவு அமைச்சர் தகவல்
August 26, 2026, 8:54 pm
நேப்பாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்தனர்
August 25, 2026, 1:39 pm
கனடிய வாகனங்களுக்கு 50% வரி உயர்வு: டிரம்ப் மிரட்டல்
August 25, 2026, 1:32 pm
சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம்
August 25, 2026, 11:17 am
பட்டானியில் மற்றொரு தாக்குதல்: மளிகைக் கடை குறிவைக்கப்பட்டது
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
