செய்திகள் உலகம்
நேப்பாளத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு: 17 பேர் உயிரிழந்தனர்
காட்மாண்டு:
நேப்பாளம்-திபெத் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் இதுவரை 17 பேர் மாண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 400 பேரைக் காணவில்லை.
இன்று அதிகாலை நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே உள்ள ராசுவா பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.
அதனால் உருகிய பனி, போத்தே கொஷி ஆற்றில் பெருமளவில் கலந்து வெள்ளத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது
சாலைகள், பாலங்கள், மின்சாரக் கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்தன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன.
ஆனால், வெள்ளநீர் அதிகமாக இருப்பதால் சில பகுதிகளில் அவை தரையிறங்க முடியவில்லை.
காவல்துறையும் ராணுவமும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
August 25, 2026, 1:39 pm
கனடிய வாகனங்களுக்கு 50% வரி உயர்வு: டிரம்ப் மிரட்டல்
August 25, 2026, 1:32 pm
சீனா, வியட்நாமில் நாரா சூறாவளி சீற்றம்: கடுமையான வெள்ளம்
August 25, 2026, 11:17 am
பட்டானியில் மற்றொரு தாக்குதல்: மளிகைக் கடை குறிவைக்கப்பட்டது
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
