செய்திகள் மலேசியா
நாட்டில் தீவிரமடையும் புகைமூட்டம்: ஶ்ரீ அமானில் புகைமூட்ட நிலைமை மோசமடைந்துள்ளது
பெட்டாலிங் ஜெயா:
நாட்டில் புகைமூட்டம் தீவிரமடைந்துள்ளதால் காலை வேளையில் நாட்டிலுள்ள சில பகுதிகளில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு செய்யப்பட்டன
அவ்வகையில் 29 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.
சரவாக் மாநிலத்தில் உள்ள ஶ்ரீ அமானில் காற்றின் தரக் குறியீடு அதிகளவில் பதிவானது. அப்பகுதியில் 223 ஆக குறியீடு பதிவு செய்து மிக ஆரோக்கியமற்ற நிலையாக பதிவானது
கிள்ளான் பள்ளதாக்கில் செராஸ் பகுதியில் காற்றின் தர குறியீடு 160ஆக பதிவு செய்யப்பட்டது. ஷா ஆலாம் பகுதியில் 155 ஆகவும் புத்ராஜெயாவில் 154ஆகவும் பதிவு செய்யப்பட்டது.
API அளவீடு 0 முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான தரத்தையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற தரத்தையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற தரத்தையும், 300-க்கு மேல் அபாயகரமான தரத்தையும் குறிக்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 29, 2026, 1:26 pm
முறையான ஆவணங்கள் இன்றி வனவிலங்குகளை வைத்திருந்த சந்தேக நபர் கைது
August 29, 2026, 1:25 pm
தேசிய தின உரை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை PICCஇல் உரையாற்றுகிறார்
August 29, 2026, 12:29 pm
சிபுவில் 5 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழப்பு: சந்தேக நபர் ஒருவர் கைது
August 29, 2026, 11:42 am
அம்பாங்கில் உள்ள பொருட்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து: எந்தவொரு உயிரிழப்பு சம்பவமும் நிகழவில்லை
August 29, 2026, 11:39 am
டத்தோஸ்ரீ தனேந்திரனின் தந்தை ராமன் குட்டி காலமானார்
August 29, 2026, 11:32 am
டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் தாயார் மறைவு: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இரங்கல்
August 29, 2026, 10:59 am
ஜாலான் சுங்கை பீசியில் ஆபத்தான முறையில் கார்களை ஓட்டிய சம்பவம்: ஏழு ஏமன் நாட்டு சந்தேக நபர்கள் கைது
August 28, 2026, 11:26 pm
