நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது

சிங்கப்பூர்:

இந்தியாவின் கிழக்கு கரைக்கு அப்பால் ஒரு சரக்கு கப்பல் மூழ்கியிருக்கிறது.

இந்திய கடலோரக் காவற்படையுடன் தொடர்பு இழக்கப்பட்டதைத் தொடர்ந்து கப்பல் கவிழ்ந்தது.

Ocean Winter எனும் அந்தக் கப்பல் சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இந்தியாவின் பிரதீப் துறைமுகத்திலிருந்து கப்பல் வியாழக்கிழமை புறப்பட்டது.

அது இரும்புத் தாது ஏற்றிச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

கடலோரக் காவற்படைதேடல், மீட்புப் பணிகளுக்காக மூன்று கப்பல்களை அனுப்பியுள்ளது.

இந்திய கடற்படையின் கப்பல்களுடன் மற்ற கப்பல்களும் தேடல் பணியில் இணைந்துள்ளன.

கப்பலில் இருந்த 24 ஊழியர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அந்த ஊழியர்கள், சீனா, மியன்மார், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

: NDTV

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset