செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவில் டத்தோஸ்ரீ நஜிப்
பத்துமலை:
பத்துமலை தைப்பூச விழாவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டார்.
பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலைக்கு வருகை தந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பத்துமலைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.
அவ்வகையில் இன்று இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலை வந்தார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா உட்பட பலர் அவரை வரவேற்று மரியாதை செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
April 24, 2024, 11:50 pm
24 மணி நேர உணவகங்களை வைத்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மலிவு விலை விளம்பரம் தேடக் கூடாது: பிரிமாஸ்
April 24, 2024, 11:09 pm
கோர் மிங்கின் உதவியாளரை கோல குபு பாரு வேட்பாளராக அறிவித்தது நம்பிக்கை கூட்டணி
April 24, 2024, 7:58 pm
7,500 அந்நிய தொழிலாளர் விவகாரத்தில் அரசு மௌனம் சாதிப்பது ஏன்?: நகை, பொற்கொல்லர் சங்கம் கேள்வி
April 24, 2024, 5:52 pm
பேருந்தைச் செலுத்தும் போது டிக்டாக் பயன்படுத்திய மூன்று ஓட்டுநர்களுக்கு அபராதம்
April 24, 2024, 5:50 pm
மகன் மீதான விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விட்டு விடுகிறேன்: பெர்லிஸ் மந்திரி பெசார்
April 24, 2024, 5:48 pm