
செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவில் டத்தோஸ்ரீ நஜிப்
பத்துமலை:
பத்துமலை தைப்பூச விழாவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டார்.
பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலைக்கு வருகை தந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பத்துமலைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.
அவ்வகையில் இன்று இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலை வந்தார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா உட்பட பலர் அவரை வரவேற்று மரியாதை செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:03 pm
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கோழி ஏற்றுமதிக்கு தடை: பிரதமர் அறிவிப்பு
May 23, 2022, 12:45 pm
பெர்லிஸ் மாநிலத்தில் பாஸ் இல்லாமல் தனியாக போட்டியிட அம்னோ, தே.மு. தயார்
May 23, 2022, 11:38 am
தாயும், மகனும் தூக்கிலிட்டு மாண்டனர்: ரவாங் குண்டாங்கில் சம்பவம்
May 23, 2022, 11:12 am
கோவிட்-19 தொற்றுக்கு இரண்டு பேர் பலி
May 23, 2022, 11:11 am
கோவிட்-19 தொற்றுக்கு 1,817 பேர் பாதிப்பு
May 23, 2022, 10:18 am
மக்கள் விரும்பினால் தேர்தல் களம் காண்பேன்: ஸுல்கிஃப்ளி அஹ்மத்
May 23, 2022, 9:49 am
மூவாரைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு
May 23, 2022, 9:40 am
உலக நாடுகள் மலேசியா மீது நம்பிக்கை இழந்துவிட்டன: அன்வார் குற்றச்சாட்டு
May 23, 2022, 9:28 am