
செய்திகள் மலேசியா
பத்துமலை தைப்பூச விழாவில் டத்தோஸ்ரீ நஜிப்
பத்துமலை:
பத்துமலை தைப்பூச விழாவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டார்.
பிரதமராக இருந்த காலக் கட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலைக்கு வருகை தந்தார்.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் அவர் பத்துமலைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.
அவ்வகையில் இன்று இந்தியர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் டத்தோஸ்ரீ நஜிப் பத்துமலை வந்தார்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா உட்பட பலர் அவரை வரவேற்று மரியாதை செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 10:26 pm
ஆர்எச்பி வங்கி கணக்கை மூடும் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதித்து மேரிடைம் நெட்வொர்க் நிறுவனம் வெற்றி பெற்றது
October 17, 2025, 6:47 pm
ஆலயங்களுக்கான தர்ம மடானி நிதி திட்டத்திற்கு அக்டோபர் 18 முதல் விண்ணப்பம் செய்யலாம்: மித்ரா
October 17, 2025, 6:32 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது: ஜாஹிட்
October 17, 2025, 6:31 pm
ஆவண மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக எப்ஏஎம் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்: டத்தோ சிவசுந்தரம்
October 17, 2025, 5:27 pm
நெகிழி இல்லாத தீபாவளியைக் கொண்டாடுவோம்: சுப்பாராவ் வேண்டுகோள்
October 17, 2025, 3:32 pm