செய்திகள் மலேசியா
ஓலக் லெம்பிட் தொழிற்சாலயில் தீ விபத்து: மூன்று பேர் உயிரிழப்பு
சிப்பாங்:
கோலா லங்காட் மாவட்டம், ஓலாக் லெம்பிட்டில் அண்மையில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் மூவர் கருகி உயிரிழந்த சம்பவத்தின் காரணத்தை கண்டறிய, மலேசிய தீயணைப்பு மீட்பு துறை (JBPM) வழங்கும் தடயவியல் அறிக்கைக்காக காவல்துறை காத்திருக்கிறது என்று சிலாங்கூர் மாநில காவல் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.
தற்போது வரை தீ விபத்திற்கான காரணம் உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர்.
“தீயணைப்பு துறை தீ விபத்து தொடர்பான தடயவியல் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே மேலதிக தகவல்களையும் அடுத்த நடவடிக்கைகளையும் தீர்மானிக்க முடியும்,” என அவர் தெரிவித்தார்.
கேஎல்ஐஏ (KLIA) மாவட்ட காவல் தலைவர் பணி பரிமாற்ற விழாவுக்குப் பிறகு, கேஎல்ஐஏ (KLIA) மாவட்ட காவல் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை கூறினார்.
- கிரித்திகா
தொடர்புடைய செய்திகள்
January 16, 2026, 1:38 pm
பத்துமலை இரண்டாவது ஆற்றங்கரை விவகாரம் குறித்து டான்ஸ்ரீ நடராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: குணராஜ்
January 16, 2026, 12:07 pm
மலேசியக் கல்வி கூட்டுறவு சங்கம் B40 மாணவர்களுக்கு 15 மில்லியன் கல்வி நிதியுதவியை வழங்கியுள்ளது
January 16, 2026, 11:43 am
சிக்னல் விதிமீறலால் ஏற்பட்ட விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண் மரணம்
January 16, 2026, 10:59 am
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மறைந்த பூங் மொக்தார் விடுவிக்கப்பட்டார்: ஜிசி மீதான வழக்கு தொடர்கிறது
January 16, 2026, 10:58 am
ஜசெகவுடனான ஒத்துழைப்பு "அல்லா"வின் விருப்பமாகும்: ஜாஹித்
January 16, 2026, 10:57 am
தனிநபருக்கான மாதாந்திர சாரா உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படும்: நிதியமைச்சு
January 16, 2026, 10:16 am
உலு சிலாங்கூர் மக்களுக்கு பன்றிப் பண்ணையை விட மருத்துவமனையே தேவைப்படுகிறது: டாக்டர் சத்தியா
January 16, 2026, 10:15 am
மலாக்கா மாநில தேர்தல் இவ்வாண்டு நடைபெறும்: முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்
January 16, 2026, 10:14 am
