செய்திகள் மலேசியா
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கெஅடிலானுக்கு திரும்ப வேண்டும் என்ற அன்வாரின் அழைப்பு எங்களுக்கானது அல்ல: ரபிசி
மலாக்கா:
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கெஅடிலானுக்கு திரும்ப வேண்டும் என்ற அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரின் அழைப்பு எங்களுக்கானது அல்ல.
கெஅடிலானின் முன்னாள் துணைத் தலைவர் ரபிசி ரம்லி இதனை கூறினார்.
முன்னாள் தலைவர்களும் தொண்டர்களும் கட்சியின் போராட்டப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்ற டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை, தன்னையோ அல்லது நிக் நஸ்மியையோ நோக்கியதாக நான் கருதவில்லை.
மாறாக கட்சியை விட்டு வெளியேறிய அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்ட பல முன்னாள் கெஅடிலான் தலைவர்களை நோக்கியே இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
தியான் சுவா, டாக்டர் சேவியர் ஜெயகுமார் என ஒரு காலத்தில் அஸ்மின் அலியுடன் இருந்த சிலர் போன்ற குழுக்களையே அவர் குறிப்பிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.
எங்களை அல்ல, என்று நேற்று இரவு, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான பெர்சாமா கட்சி வேட்பாளர் அறிவிப்பு விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
August 16, 2026, 12:21 pm
