செய்திகள் மலேசியா
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
கோலாலம்பூர்:
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை.
அவரின் மகன் முகமது கைருல் அஸ்மான் அப்துல் அஜீஸ் இதனை உறுதிப்படுத்தினார்.
பாலிங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் நேற்று இரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த கூற்றுகளை நிராகரித்துள்ள அவத் இன்று முகநூலில் ஒரு பதிவின் மூலம்,
தனது தந்தை தற்போது தங்கள் இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகப் பரவி வரும் ஆதாரமற்ற செய்திகளை அவர் மறுத்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
August 16, 2026, 12:21 pm
ஜசெக தேசிய மாநாடு; இன்றைய தினத்திற்கு நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்: கோவிந்த் சிங்
August 16, 2026, 11:18 am
