செய்திகள் மலேசியா
பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் ரத்து செய்யப்படும்: பிரதமர்
மலாக்கா:
பல திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரும், மாணவர்களைத் திருப்திப்படுத்தாத சில விவகாரங்கள் இருப்பதால், 1971ஆம் ஆண்டின் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டம் (அக்கு) ரத்து செய்யப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
மாணவர்கள் தாங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று உணர்கிறார்கள்.
அக்கு சட்டத் திருத்தத்தின் மூலம் நாங்கள் அவர்களை விடுவித்துள்ளோம்.
ஆனாலும், இன்னும் திருப்தியடையாதவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளனர்.
எனவே, இன்று நாம் அக்கு சட்டத்தை ரத்து செய்வோம் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.
மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாடு 2026ஐ முன்னிட்டு தனது கொள்கை உரையை ஆற்றியபோது கெஅடிலான் தலைவருமான அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 3:52 pm
மலாக்கா மாநில தேர்தல் பிகேஆர் கட்சி அதன் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்
August 15, 2026, 3:50 pm
தெமெர்லோவில் நிகழ்ந்த சாலை விபத்து: லாரி ஓட்டுநர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
August 15, 2026, 3:15 pm
மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித்தொகை: 5.3 மில்லியன் மக்களுக்கு இன்று முதல் கட்டங்கட்டமாக வழங்கப்படும்
August 15, 2026, 12:33 pm
சபா, சரவாக் மாநிலங்களின் கோரிக்கைகளை மடானி அரசாங்கம் புறக்கணித்ததில்லை: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் பேச்சு
August 15, 2026, 12:18 pm
கோல கங்சார் ஆற்றில் பெண்ணின் சடலம் மீட்பு; கொலை சம்பவமாக பதிவு செய்து விசாரணை தொடர்கிறது: போலிஸ்
August 15, 2026, 12:00 pm
தாபோங் ஹாஜியில் உண்மையில் முறைகேடு நடந்துள்ளது: டத்தோஸ்ரீ அன்வார்
August 15, 2026, 11:59 am
