செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு வெளியே நிகழ்ந்த கைகலப்பு: போலிஸ் விசாரணை
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் காற்பந்து மைதானத்திற்கு ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போலிஸ் விசாரணை நடத்தி வருவதாக செராஸ் மாவட்ட போலிஸ் தலைவர் துணை ஆணையர், முஹம்மத் ரொஸ்டி தவுத் கூறினார்.
இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படும் இந்த கைகலப்பில் உள்ளூர் ஆடவர் ஒருவர் காயங்களுக்கு இலக்கானதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபருக்கு வயது 20இல் இருப்பார் என்றும் இது குறித்து போலிஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கைகலப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தேவையற்ற ஆருடங்களை வெளியிட வேண்டாம் என்று முஹம்மத் ரொஸ்டி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, 2026 ஆசியான் கிண்ண காற்பந்து போட்டி மலேசியா- பிலிப்பைன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது.
மைதானத்திற்கு வெளியே பதற்றமான சூழல் ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2026, 2:29 pm
நெகிரி செம்பிலானில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டு வரி உயர்த்தப்படாது: இஸ்மாயில் லசிம்
August 10, 2026, 2:03 pm
நெகிரி செம்பிலான் ஜசெகவின் புதிய தலைவராக அருள்குமார் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
August 10, 2026, 12:58 pm
குடிநுழைவு துறையின் சின்னத்தை வாகனத்தில் பயன்படுத்திய பாகிஸ்தான் நாட்டு ஆடவர் கைது
August 10, 2026, 12:45 pm
மாரானில் பேருந்து- டிரெய்லர் மோதி பயங்கர சாலை விபத்து: நால்வர் காயம்
August 10, 2026, 12:41 pm
நெகிரி செம்பிலான் மாநில DAP தலைவராக J.அருள் குமார் நியமனம்
August 10, 2026, 12:35 pm
திறமையும் வாய்ப்புகளும் கைகோர்த்துச் செல்ல வேண்டும்; அப்போதுதான் இளைஞர்கள் பின்தங்க மாட்டார்கள்: ஜாஹித்
August 10, 2026, 11:21 am
