செய்திகள் மலேசியா
தாபோங் ஹாஜி ஆர்சிஐ: மேலும் 3 பேர் எம்ஏசிசியால் கைது செய்யப்பட்டனர்
புத்ராஜெயா:
தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ) அறிக்கையில் வெளிப்பட்ட தகவல்கள் தொடர்பான தனது விசாரணையில், எம்ஏசிசி மேலும் மூன்று நபர்களைக் கைது செய்துள்ளது.
கட்டுமானத் துறையின் துணைப் பொது நிர்வாகி, தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு நிர்வாகி, அந்த சட்டப்பூர்வ அமைப்பின் துணை நிறுவனமாக உள்ள ஒரு சொத்து நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சுமார் 450,000 ரிங்கிட் மதிப்புள்ள அபராத அறிவிப்பு கட்டணங்களைத் திசைதிருப்புவதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
50 வயதான அனைத்து ஆண் சந்தேக நபர்களும், நேற்று மாலை 6 மணிக்கு எம்ஏசிசி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 3:10 pm
பாலியல் வல்லுறவு, ஆபாச வீடியோ வைத்திருந்தத கல்லூரி மாணவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
August 11, 2026, 2:33 pm
அரச குடும்பம் தொடர்பான தவறான பதிவு: சமூக ஆர்வலர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
August 11, 2026, 12:53 pm
டத்தாரான் காஜாங் மைதான சதுக்கம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது
August 11, 2026, 11:16 am
தபோங் ஹாஜியின் RCI அறிக்கையை விவாதிக்க மறுப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
August 11, 2026, 10:45 am
தபோங் ஹாஜி RCI சிறப்பு மக்களவை கூட்டத்தில் பங்கேற்க முடியாதத்தற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மன்னிப்பு
August 11, 2026, 9:18 am
