செய்திகள் மலேசியா
பெர்சத்து கட்சி இன்னும் தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகவே உள்ளது: டான்ஸ்ரீ மொஹைதின்
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சி இன்னும் தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகவே உள்ளது.
பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.
தேசியக் கூட்டணியை நிறுவிய பெர்சத்து கட்சி, இன்னும் கூட்டணியின் சட்டப்பூர்வமான உறுப்பினராகவே உள்ளது.
ஆனால் தேசியக் கூட்டணியில் பெர்சத்துவின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.
ஒரு சிறப்பு உச்ச மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்படாததும் இதில் அடங்கும் என்று டான்ஸ்ரீ மொஹைதின் கூறினார்.
பெர்சத்துவுடனான தேர்தல் தொகுதிப் பேச்சுவார்த்தைகள் தொடரவில்லை.
நியாயமற்ற காரணங்களைக் கூறி அவை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2026, 12:51 pm
மானிய விலையிலான சமையல் எண்ணெய்யில் முறைகேடு: சிலாங்கூரில் ஆறு பேர் கைது
July 17, 2026, 12:24 pm
புதிதாக பிறந்த சிசுவை வீசிய குற்றச்சாட்டு தொடர்பில் 19 வயதுடைய ரொஹிங்யா பெண் கைது
July 17, 2026, 12:21 pm
நெட்வொர்க் பள்ளி விவகாரம்; 256 வெளிநாட்டினர் சுற்றுலாப் பயணிகள் என உறுதி செய்யப்பட்டனர்
July 17, 2026, 12:20 pm
தேசிய செந்தமிழ் விழா; தமிழ் மொழி நாட்டின் பல்வகைத் தன்மையை வலுப்படுத்துகிறது: வோ கா வோ
July 17, 2026, 12:00 pm
கூட்டணி இல்லாமல் DAP கட்சியால் வெகு தூரம் பயணிக்க முடியாது: அந்தோனி லோக் கருத்து
July 17, 2026, 10:55 am
ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது
July 17, 2026, 9:10 am
நெகிரி செம்பிலானில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி புத்ராஜெயாவை நோக்கி நகரும்: ஹம்சா
July 17, 2026, 9:03 am
