நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காங்கோவில் வேகமாக பரவும் இபோலா வைரஸ்: இதுவரை 473 பேர் பலி

கின்ஷாசா: 

மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் இபோலா வைரஸ் பெரும் மிரட்டலாக இருந்து வருகிறது. 

இந்த இபோலா வைரஸ் என்பது உலகில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக பார்க்கபப்டுகிறது. 

இந்நிலையில் காங்கோவில் 1502 இபோலா வைரஸ் தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், இபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 473 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்நாட்டின் இடுரி, வடக்கு கிவு, தெற்கு கிவு ஆகிய மாகாணங்களில் இபோலா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset