செய்திகள் உலகம்
காசாவில் பாலஸ்தீனிய கோல்காவலர் சலீம் அல்-அஷ்கர் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டார்
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையில் கானுனிஸ் பகுதியைச் சேர்ந்த கால்பந்து கோல்காவலர் சலீம் அல்-அஷ்கர் இஸ்ரேலிய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் ஜூன் இறுதியில் பரிதாபமாக கொல்லப்பட்டார்.
32 வயதான இவர், காசாவில் உள்ள கதாமத் கான் யூனிஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
பாலஸ்தீனிய கால்பந்து சங்கத்தின் கூற்றுப்படி,
இவர் தெற்கு காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்.
32 வயதான இவர், திருமணமான 5 மாதங்களிலேயே உயிரிழந்தார்.
காசாவில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2026, 10:29 am
உலகக்கோப்பை ரசிகர்களை கவர்ந்த இலவச ‘BofA Fan Bands’ காப்பு வளையல்கள்
July 1, 2026, 5:03 pm
ஹோர்முஸ் நீரிணை எங்கள் மிகப்பெரிய அதிகார ஆயுதம்: ஈரான் மீண்டும் உறுதி
July 1, 2026, 1:57 pm
பாகிஸ்தானில் பாட நிலைய கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
July 1, 2026, 12:44 pm
12 வயது மகளைப் பாலியல் சுரண்டலுக்கு விற்ற தாய்
July 1, 2026, 12:12 pm
பெரியவர்களை விட மூன்று மடங்கு வேகத்தில் AI-ஐ பயன்படுத்தும் குழந்தைகள்: யுனிசெஃப்
July 1, 2026, 10:52 am
சிறுவர்களின் குறும்பால் சேதமான Ferrari கார்
June 30, 2026, 3:05 pm
