செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆணை அளிக்க வேண்டும்: பிரதமர்
கோலாலம்பூர்:
மாநிலத் தேர்தலில் மாநில நிர்வாகத்தை வழிநடத்த, கூட்டணியின் வேட்பாளர்கள் மீது ஜொகூர் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இந்த நம்பிக்கையை பொறுப்புடன் சுமப்பதில் நம்பிக்கை கூட்டணி உறுதியாக உள்ளது.
அது ஒருபோதும் வீணடிக்கப்படாது என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜோஹோரை வழிநடத்த, நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆணை வழங்குமாறு உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தகுதியுள்ளவர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதன் முக்கியத்துவத்தையும், மனிதர்களிடையே நீதியை நிலைநாட்டுவதையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2026, 10:17 pm
புத்ராஜயாவில் நண்பர்கள், ஜொகூரில் நாங்கள் எதிரிகள்: ஜாஹித் ஹமிடி
June 28, 2026, 4:18 pm
எல்ஆர்டி 3; நாளை முதல் ஒரு மாதத்திற்கு இலவச சேவை: பிரதமர்
June 28, 2026, 12:30 pm
லயாங்-லயாங் தொகுதியில் உதயமானது புதிய விடியல்: மாற்றத்தை நோக்கி முழக்கமிடும் குணா பாலகிருஷ்ணன்
June 28, 2026, 12:29 pm
