செய்திகள் மலேசியா
ஓன் ஹபிஸ் பெல்டாவிற்குள் நுழைவதைத் தடுக்க உத்தரவு இல்லை: அஹ்மத் ஜாஹித்
கோலாலம்பூர்:
பெல்டா பகுதிக்குள் நுழைய ஜொகூர் மந்திரி புசாருக்கு எந்த உத்தரவோ தடையோ விதிக்கப்படவில்லை.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை தெரிவித்தார்.
டத்தோ ஒன் ஹபீஸ் காஸி கூறுவது போன்ற அந்த நடவடிக்கைக்கு நான் உத்தரவிடவில்லை.
மேலும் பெல்டா பகுதிக்குள் நுழையுமாறு ஜொகூர் மந்திரி பெசாருக்கு நான் ஒருபோதும் உத்தரவிடவோ தடுக்கவோ இல்லை என்று அவர் கூறினார்.
முன்னதாக கடந்த வார இறுதியில், ஜொகூர் மாநில பெல்டா குடியேறிகள் தினம் 2026 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குடியேறிகளுக்கு பட்டாக்களை ஒப்படைப்பதற்காக பெல்டா பகுதிக்குள் நுழைய தான் தடுக்கப்பட்டதாக ஒன் ஹபீஸ் நேற்று வெளிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 24, 2026, 11:30 am
3 ஆண்டுகளில் 5.37 பில்லியனை விழுங்கிய இணைய மோசடிகள்: மீட்கப்பட்டது வெறும் 10.9 மில்லியன் மட்டுமே
June 24, 2026, 11:05 am
32 கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது: ஓட்டுநர் காயமடைந்தார்
June 24, 2026, 8:02 am
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்: டத்தோ அசோஜன்
June 24, 2026, 8:01 am
அடுக்குமாடி குடியிருப்பில் உயர் கல்வி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்: ஆடவர் கைது
June 24, 2026, 7:28 am
