செய்திகள் மலேசியா
எல்ஆர்டி 3 ஜூன் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் தனது செயல்பாடுகளைத் தொடங்குகிறது: அந்தோனி லோக்
புத்ராஜெயா:
ஷாஆலம், சிலாங்கூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைக்கும் எல்ஆர்டி 3 சேவை வரும் ஜூன் 29 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் அன்வார் இப்ராஹிம் தொடக்க விழா தொடங்கி வைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
எல்ஆர்டி 3 ஷாஆலமின் தொடக்க விழாவை இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் தொடங்கி வைப்பார்.
இதன் செயல்பாடுகள் ஜூன் 29 அன்று தொடங்கும் என்று அவர் திபிஎஸ்சில் உள்ள சாலைப் போக்குவரத்துத் துறையின் பண்டார் தாசிக் தெலத்தான் கிளையின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 22, 2026, 11:10 pm
பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற தேசியக் கூட்டணி கூட்டத்தில் டான்ஸ்ரீ மொஹைதின் கலந்து கொண்டார்
June 22, 2026, 10:55 pm
மத்திய அரசுக்கும், ஜொகூர் அரசுக்கும் இடையிலான உறவுகள் வலுவாகத் தொடர்கின்றன: பிரதமர்
June 22, 2026, 6:08 pm
‘கழிவு அல்ல, வளம்’: தினமும் 39,000 டன்களுக்கும் மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் மலேசியா
June 22, 2026, 5:21 pm
மனநலப் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகிறது: சுஹைசான் கயாத்
June 22, 2026, 4:19 pm
