செய்திகள் உலகம்
வெப்பத்தின் காரணமாக பிரான்ஸில் மதுபானங்களுக்குத் தடை
பாரிஸ்:
ஐரோப்பாவைக் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. வெளியில் தலைகாட்ட முடியவில்லை. பலருக்கு வெப்ப பக்கவாதம் தாக்கியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அந்த வட்டாரத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிரான்சில் 35 வட்டாரங்களில் உச்சக்கட்ட அனல்காற்று எச்சரிக்கைநிலை அறிவிக்கப்பட்டது.
சில பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று முன்னுரைக்கப்பட்டது.
அத்தகைய வட்டாரங்களில் பொது நிகழ்ச்சிகளில் மதுபானம் அருந்தத் தடை அறிவிக்கப்பட்டது.
ஜெர்மனியின் பெரும் பகுதிகளில் அனல்காற்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
அங்கு வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை நெருங்குகிறது.
இத்தாலியில் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
June 20, 2026, 10:48 am
ஹோர்முஸ் நீரிணை பயணத்திற்குப் புதிய கட்டுப்பாடுகள்: ஈரானின் அதிரடி நடைமுறைகள் அறிவிப்பு
June 19, 2026, 2:51 pm
சீற்றம் காட்டிய செமெரு எரிமலை: 4.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்த கொதிநிலை மேகங்கள்
June 19, 2026, 2:03 pm
தாய்லாந்து – வியட்நாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
June 18, 2026, 11:18 am
இலங்கையின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்சவின் மகன் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு பின் கைது
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 1:02 pm
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
June 17, 2026, 11:48 am
