செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் டெங்கிச் சம்பவங்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சென்ற வாரம் ஜூன் 13ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 119 டெங்கிச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்புநோக்கும்போது அது 39 சம்பவங்கள் அதிகம்.
சிங்கப்பூரில் வழக்கமாக டெங்கி அதிவேகமாய்ப் பரவும் காலம் மே முதல் அக்டோபர் வரை.
நேற்றைய நிலவரப்படி 12 இடங்களில் டெங்கிப் பரவல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவற்றில் நான்கு இடங்களில் அது பெரிய அளவில் பரவுவதாகக் கூறப்படுகிறது.
கண்ட்ரிசைட் ரோட்டிலும் லெண்டோர் அவென்யூவிலும் ஆக அதிகமாக 34 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
விழிப்புடன் இருக்கும்படி அது பொதுமக்களிடம் கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வீடுகளைச் சோதனையிடவும் தேவைப்பட்டால் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க அனுமதி அளிக்கும்படியும் அது கேட்டிருக்கிறது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
June 17, 2026, 5:17 pm
மாணவர் எழுச்சியால் பரபரக்கும் ஜகார்த்தா: 4,576 பாதுகாப்புப் படையினர் களமிறக்கம்
June 17, 2026, 1:02 pm
வியட்நாமில் இறைச்சிக்காகத் திருடப்பட்ட 400க்கும் அதிகமான பூனைகள் காப்பாற்றப்பட்டன
June 17, 2026, 9:45 am
ஆசியான்–ரஷ்யா உச்சிமாநாடு: பொருளாதார ஒத்துழைப்பை புதிய உச்சிக்கு கொண்டு செல்லும் மலேசியா
June 16, 2026, 5:26 pm
ஈரானுக்கு ரூ. 3,000 கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய்: டிரம்ப்
June 16, 2026, 3:15 pm
இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
June 16, 2026, 10:48 am
அமெரிக்க விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது: 8 பேர் மரணம்
June 15, 2026, 2:25 pm
