செய்திகள் மலேசியா
ஜொகூருக்கு வந்து அரசாங்கம் வேலையைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, அர்த்தமற்ற பேச்சுகளைப் பேச வேண்டாம்: துங்கு இஸ்மாயில்
ஜொகூர்பாரு:
ஜொகூருக்கு வந்து அரசாங்கம் வேலையைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, அர்த்தமற்ற பேச்சுகளைப் பேச வேண்டாம்.
ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் இதனை கூறினார்.
மாநில அரசு மக்களுக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தவறிவிட்டது என்று கூறி, எந்தவொரு தரப்பும் தவறான பிம்பத்தை உருவாக்கக் கூடாது.
ஒவ்வொரு கொள்கை, திட்டம் மற்றும் வழிகாட்டுதலும் வெறும் அறிவிப்பாக இல்லாமல், உண்மையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, ஜொகூர் நிர்வாகம் எப்போதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
மக்கள் சரியாக நடத்தப்படவில்லை என்றோ அல்லது ஆளும் அரசாங்கம் தன் கடமையைச் செய்யவில்லை என்றோ இங்கு வந்து அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசாதீர்கள்.
நான் என் அரசாங்கத்தைக் கண்காணிக்கிறேன். இந்த அரசாங்கம் அதன் கடமையைச் செய்வதை நான் உறுதி செய்கிறேன்.
ஜொகூர் மக்களுடனான இன்று நடைபெற்ற ஒரு அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2026, 12:17 am
மத்திய அரசு ஜொகூரின் வருவாயைக் கசியவிடுகிறது: பிரதமரின் கூற்றுக்கு துங்கு இஸ்மாயில் பதில்
June 20, 2026, 11:51 pm
குடும்பத்தின் ஒளிவிளக்காம் தந்தைமார்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
June 20, 2026, 11:50 pm
உலகில் தாயின் அன்பைப் போலவே, தந்தையின் தியாகமும் அளவிட முடியாது: டத்தோஸ்ரீ சரவணன் வாழ்த்து
June 20, 2026, 10:34 pm
கல்வியில் சாதிக்கும் இந்திய மாணவர்களுக்கு மஇகா தொடர்ந்து துணை நிற்கும்: செல்வேந்திரன்
June 20, 2026, 6:39 pm
