செய்திகள் இந்தியா
அமெரிக்கா தாக்குதலில் இந்திய மாலுமிகள் உயிரிழப்பு: ட்ரம்ப் போஸ்டர்களை கிழித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
புது டெல்லி:
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து டெல்லியில் உள்ள ட்ரம்ப் போஸ்டர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கிழித்து ஏறிந்தனர்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் மே மாதம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார். இதன்படி, டெல்லி முழுவதும் சுமார் 100 ஆட்டோ ரிக்ஷாக்களில் ‘ஹேப்பி பர்த்டே அமெரிக்கா' என்ற வாசகங்கள், ட்ரம்ப் படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த வாரம் ஓமன் வளைகுடாவில் உள்ள ‘எம்டி செட்டபெல்லோ' என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் டெல்லி ஆட்டோ ரிக்ஷாக்களில் இடம்பெற்றிருந்த போஸ்டர்களை ஓட்டுநர்கள் கிழித்து எறிந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
‘வந்தே மாதரம் பாடலை எவரேனும் அவமதித்தால் அவருக்கு 3 ஆண்டு சிறை’ : மசோதா நிறைவேற்றம்
July 28, 2026, 12:26 pm
