செய்திகள் மலேசியா
சட்டத்தை மதிக்கவும், இல்லையெனில் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்: ரோஹின்யா மக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
நாட்டில் உள்ள ரோஹின்யா சமூகத்தினர் சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
எந்தவொரு விதிமீறலிலும் அரசாங்கம் சமரசம் செய்து கொள்ளாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அகதிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சிகள் இன்னும் பல்வேறு தடைகளைச் சந்தித்து வருவதால், ரோஹிங்கியா பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
எனவே, மியன்மார் மக்களுக்கும், குறிப்பாக ரோஹிங்கியாக்களுக்கும் ஒரு அறிவுரை, அவர்களும் நமது நாட்டின் விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
அவர்களுடைய கட்டிடங்களும், வணிக நிறுவனங்களும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். மீறினால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
செந்துல் பசாரில் உள்ள அல்-ஹிதாயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துச் சந்தித்தபோது அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2026, 5:52 pm
கோலாலம்பூர் பள்ளிகளில் கூடுதல் போக்குவரத்து அதிகாரிகளை போலிஸ் பணியில் அமர்த்தியுள்ளது
June 12, 2026, 12:47 pm
ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11, நெகிரி செம்பிலான் ஆகஸ்ட் 1இல் நடைபெறும்: தேர்தல் ஆணையம்
June 12, 2026, 12:45 pm
பாஸ் அல்லது பெர்சத்துவை வெளியேற்றுவது; கெரக்கான், எம்ஐபிபியின் கையில் உள்ளது: ஹாடி அவாங்
June 12, 2026, 10:13 am
