செய்திகள் உலகம்
அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது
டெஹ்ரான்:
புதிய அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடியதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் நாட்டில் உள்ள பல இலக்குகள் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இதனால் எண்ணெய் கப்பல்கள், வர்த்தகக் கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு அறிக்கையில்,
கதம் அல்-அன்பியாவின் தலைமையகம், வட்டாரத்தில் நிலவும் பாதுகாப்பின்மையே இந்த முக்கிய கடல்வழியை மூடப்படுவதற்குக் காரணம்.
நீர்வழிப்பாதை வழியாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடமாட்டமும் குறிவைக்கப்படும் என்று அது எச்சரித்தது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஈரானின் தெற்கு ஹோர்மோஸ்கான் மாநிலத்தில் உள்ள பகுதிகள் மீது சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 11:18 am
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
July 27, 2026, 11:17 am
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
