செய்திகள் உலகம்
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
பாரிஸ்:
பிரான்ஸையும் ஸ்பெயினையும் வாட்டியெடுக்கும் காட்டுத் தீயால் இப்போது 270,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட் வரலாறு காணாத மோசமான காட்டுத் தீயைச் சமாளிக்கத் திணறுகிறது.
இன்னும் மோசமான காலம் நெருங்குவதாக ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் (Pedro Sanchez) கூறினார்.
இதற்கிடையே, பிரான்சில் போர்டோ (Bordeaux) நகரை நெருங்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் போராடுகின்றனர்.
நெருப்பு மேலும் பற்றிப் பரவாமல் தடுக்க ராணுவத்தினர் ஆகாயத்திலிருந்து டன் கணக்கில் ரசாயனத்தைக் கொட்டத் தொடங்கியுள்ளனர்.
ஸ்பெயினில் இந்த ஆண்டு மட்டும் 130,000 ஹெக்டர் நிலம் காட்டுத் தீயில் பொசுங்கிப் போனது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
July 22, 2026, 5:39 pm
