செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவில் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி தங்கங் கட்டிகளோடு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடமிருந்து 74 கிலோகிராம் தங்கக் கட்டிகளும் 19 மில்லியன் டாலர் (சுமார் 25 மில்லியன் வெள்ளி) ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் இந்தோனேசியாவின் தலைமை ஊழல் எதிர்ப்புச் சட்ட அதிகாரியாகப் பணிபுரிந்தபோது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
அவருடைய பல வீடுகளிலும் நிலங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்ட பிறகு இம்மாதம் 11ஆம் தேதி அவர் பதவி விலகினார்.
அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மற்றவர்கள் தம்மைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக அவர் கூறினார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
July 22, 2026, 5:39 pm
