செய்திகள் மலேசியா
எதிரணிகள் பிளவுபட்டுள்ளதால் நம்பிக்கை கூட்டணி வலுவாக இல்லை: சைபுடின்
கோலாலம்பூர்:
நம்பிக்கை கூட்டணி அரசியல் பலம் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளின் பிளவுகளைச் சார்ந்திருக்கவில்லை.
மாறாகத் தனது சொந்த பலத்தைத் தொடர்ந்து சீராகக் கட்டமைத்து வருகிறது என்று அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.
சமீபத்தில் பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை பாஸ் கட்சி முறித்துக் கொண்டது.
இந்த முடிவு பற்றி கருத்து தெரிவித்த சைபுடின், தேசியக் கூட்டணிக் கட்சியில் நிலவும் உட்கட்சி குழப்பம், பாஸ் கட்சியின் முந்தைய வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் புதிதல்ல.
மேலும் நமது எதிரிகளின் பிளவுகளால் நாம் வலிமை பெறுவதில்லை. நமது சொந்த வலிமையை நாமே உருவாக்கிக் கொள்வதால் வலிமை பெறுகிறோம்.
நம்பிக்கை கூட்டணியில், நாம் உருவாக்கும் முயற்சிகளின் மூலமே வலிமை பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 4:26 pm
வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்
June 10, 2026, 1:11 pm
மலேசியா-ஜப்பான் உறவில் புதிய மைல்கல்: PETRONAS-JERA வரலாற்று ஒப்பந்தம்
June 10, 2026, 12:07 pm
காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது
June 10, 2026, 10:55 am
