செய்திகள் மலேசியா
தம்புன் தேவி ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி ஆலய மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா: சிறப்புடன் நடைபெற்றது
ஈப்போ:
தம்புன் தேவி ஓம் ஸ்ரீ சிவ சக்தி அங்காளம்மாள் பரமேஸ்வரி ஆலய மண்டபம் 3 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்படவுள்ளது.
ஆலயச் செயலளர் கதிரவன் நாகையா இதனை கூறினார்.
பேராவில் பிரசித்திப பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழும் இந்த ஆலயத்தில பல மேம்பாடு திட்டங்கள தொடரந்து மேற்கொள்ளபட்டு வருகிறது.
இந்த ஆலயதின் மகா கும்பாபிஷேக விழா அண்மையில் நடைபெற்றது. இந்த ஆலய சமய வளர்சிக்கு, பங்காற்றவில்லை மாறாக பல சமுக நல காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறது.
ஆலயம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து மக்களுக்கு அருள் பாலித்து வருகிறது.
இந்த ஆலயத்திற்கு மக்கள் வசதிக்கு மண்டபம் ஒன்றை எழுப்ப ஆலய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
ஆலய வளாகத்தில் எழுப்பப்படும் இந்த மண்டபம் சுமார் 3 லட்சம் வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்படுகிறது.
இந்ந மண்டபத்திற்கு.மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் 35 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கினார்.
மேலும் ஆலயத்திற்கு பக்தர்கள வந்து செல்ல பயன்படுத்தப்படும் சாலை எம்ஐஇடி நிறுவனத்திற்கு சொந்தமானது.
அந்த நிலத்தில் அவர்கள் மேம்பாட்டு நனவடிக்கைகளை பயன்படுத்த விருப்பதால் அதற்கு பாற்று சாலையை நிர்மாணிக்க அரசாங்கமும் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது.
இந்த சாலையை தயார்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 12:07 pm
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
June 4, 2026, 11:26 am
இந்த நேரத்தில் பணிகளை முடிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை: பிரதமர்
June 4, 2026, 10:21 am
எரிசக்தி மாற்றத்தில் மலேசியாவின் புதிய பயணம்: ETCon26 மாநாட்டை இன்று தொடக்கிவைக்கும் பிரதமர்
June 3, 2026, 11:29 pm
முக்கிய மலாய் கட்சிகளின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கலாம்: துவான் இப்ராஹிம்
June 3, 2026, 11:07 pm
எதிர்ப்பைத் தொடர்ந்து ஹலால் சின்னத்தை அகற்றும்படி பினாங்கு காபி கடைக்கு உத்தரவிடப்பட்டது
June 3, 2026, 11:03 pm
