செய்திகள் மலேசியா
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்க சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது: அமிரூடின் ஷாரி
ஷாஆலம்:
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைக்க சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுவதற்காக முன்மொழியப்பட்ட இடத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.
மத்திய, மாநில, ஊராடை அமைப்புகள் பங்கேற்ற, மே 14 அன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அமிரூடின் கூறினார்.
சுகாதார அமைச்சால் பெட்டாலிங் ஜெயா மருத்துவமனை கட்டப்படுவதால், பெட்டாலிங் மாவட்ட மக்கள், குறிப்பாக பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, புச்சோங் ஆகிய பகுதி மக்கள் பயனடையும் வகையில், நில ஒப்பந்த செயல்முறையை எளிதாக்கவும் விரைவுபடுத்தவும் சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 27, 2026, 6:26 pm
அம்பாங் மன்றத்தின் அதிரடி நடவடிக்கை: வெளிநாட்டவர்களுக்காக தனி குர்பான் மையங்கள்
May 27, 2026, 5:14 pm
சுங்கை நிலாம் ஆற்றில் விபரீதம்: ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்
May 27, 2026, 3:41 pm
ரோஹிங்கியா சமூகத்தின் குர்பான் உள்ளூர் சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது
May 27, 2026, 2:55 pm
ஹம்ஸா ஜைனுடின் அடுத்த மாதம் புதிய கட்சியை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது
May 27, 2026, 2:53 pm
கெஅடிலான் வாய்ப்பளித்தால் பாண்டான் தொகுதியில் போட்டியிடத் தயார்: தெங்கு ஷப்ருல்
May 27, 2026, 11:57 am
