செய்திகள் உலகம்
10,000 மடங்குத் துல்லியமாகப் புற்றுநோயைக் கண்டறியும் புதிய கையடக்கக் கருவி
பெய்ஜிங்:
சீனாவின் ஹங்சோ (Hangzhou) நகரில் ஆரம்ப நிலை புற்றுநோயைக் கண்டறியும் புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு துளி ரத்தத்தைக் கொண்டு புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய அது பயன்படுகிறது.
வழக்கமான பரிசோதனையைவிடச் சுமார் 10,000 மடங்குத் துல்லியமாக அது நோய் இருக்கிறதா என்பதைச் சொல்லிவிடும்.
புற்றுநோய்ச் சோதனைக் கருவிகள் பெரிய குளிர்சாதனப் பெட்டியின் அளவில் இருப்பது வழக்கம்.
இப்போது Q-modulated refractometric sensing எனும் சாதனத்தைக் கொண்டு கையடக்கக் கருவியை உருவாக்கியுள்ளது ஆய்வுக் குழு. வீட்டிலேயே அதைப் பயன்படுத்த முடியும்.
சோதித்துப் பார்த்தபோது, ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயைப் புதுக்கருவி 94.9 விழுக்காட்டுத் துல்லியத்துடன் சொல்லி இருக்கிறது.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 12:58 pm
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
