செய்திகள் உலகம்
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
காங்கோ:
காங்கோ குடியரசில் இபோலா (Ebola) நோய்ப் பரவல் அபாயம் தீவிரமடைகிறது.
கிட்டத்தட்ட 900 பேருக்கு நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 119 பேர் இபோலாவால் மாண்டதாக கூறப்படுகிறது.
நோய்ப்பரவல் அபாயம் காங்கோ குடியரசில் ஆபத்தான நிலையில் இருந்தாலும், உலகளவில் அது பரவும் சாத்தியம் குறைவாக இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த காங்கோவில் இருக்கும் சுகாதார அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
மக்களிடையே பதற்றமும், சினமும் அதிகரித்துவருகிறது.
பொதுமக்கள் ஆத்திரமடைந்து குறைந்தது 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்துள்ளனர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
