நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள் 

காங்கோ:

காங்கோ குடியரசில் இபோலா (Ebola) நோய்ப் பரவல் அபாயம் தீவிரமடைகிறது.

கிட்டத்தட்ட 900 பேருக்கு நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 119 பேர் இபோலாவால் மாண்டதாக கூறப்படுகிறது.

நோய்ப்பரவல் அபாயம் காங்கோ குடியரசில் ஆபத்தான நிலையில் இருந்தாலும், உலகளவில் அது பரவும் சாத்தியம் குறைவாக இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த காங்கோவில் இருக்கும் சுகாதார அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

மக்களிடையே பதற்றமும், சினமும் அதிகரித்துவருகிறது.

பொதுமக்கள் ஆத்திரமடைந்து குறைந்தது 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்துள்ளனர்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset