செய்திகள் உலகம்
Green Card நாடுபவர்கள், விசாவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, முடிவு தெரியும்வரை இனி அமெரிக்காவில் தங்க முடியாது
அமெரிக்காவில் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பம் செய்பவர்கள் விசா கிடைக்கும்வரை சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகமாகிறது.
தற்போது Green Card நாடுபவர்கள், விசாவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, முடிவு தெரியும்வரை அமெரிக்காவில் தங்கலாம். இனி அது முடியாது.
விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே தங்கியிருப்போர் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக அமெரிக்கா சொல்கிறது.
மாற்றத்தால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படலாம், குடும்பங்கள் பிரியலாம், வேலை பறிபோகலாம்.
விண்ணப்பம் செய்வது மேலும் கடினமாகலாம் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா
May 21, 2026, 5:52 pm
நியூயார்க் விமான நிலையத்தில் திடீர் பள்ளம்
May 21, 2026, 5:25 pm
தவறுதலாக மன்னர் சார்ல்ஸின் மரணத்தை அறிவித்த வானொலி நிலையம்
May 21, 2026, 10:49 am
