நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Green Card நாடுபவர்கள், விசாவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, முடிவு தெரியும்வரை இனி அமெரிக்காவில் தங்க முடியாது

அமெரிக்காவில் நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பம் செய்பவர்கள் விசா கிடைக்கும்வரை சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிமுகமாகிறது.

தற்போது Green Card நாடுபவர்கள், விசாவுக்கு விண்ணப்பம் செய்துவிட்டு, முடிவு தெரியும்வரை அமெரிக்காவில் தங்கலாம். இனி அது முடியாது.

விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு சட்டவிரோதமாக அமெரிக்காவிலேயே தங்கியிருப்போர் எண்ணிக்கையைக் குறைக்கப் போவதாக அமெரிக்கா சொல்கிறது.

மாற்றத்தால் ஆயிரக்கணக்கான இந்தியர்கள்  பாதிக்கப்படலாம், குடும்பங்கள் பிரியலாம், வேலை பறிபோகலாம்.

விண்ணப்பம் செய்வது மேலும் கடினமாகலாம் என்று கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset