செய்திகள் உலகம்
அமெரிக்காவில் தொடரும் எச்-1பி ( H-1B) விசா பணிநீக்கம்: 60 நாளில் வேறு வேலை தேடாவிட்டால் வெளியேறும் கட்டாயத்தில் இந்தியர்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் எச்-1 விசா அடிப்படையில் பணிபுரியும் ஐ.டி.ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதால், 60 நாட்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ளாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை உலுக்கி வரும் அடுத்தடுத்த பணிநீக்க அலைகள், அங்குள்ள இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக, மெட்டா நிறுவனம் தனது முதலீடுகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திருப்பி உள்ளது. இந்நிலையில், சுமார் 8,000 ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்கள் எச்-1பி விசாவை நம்பியே உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 22, 2026, 11:04 pm
ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா
May 21, 2026, 5:52 pm
நியூயார்க் விமான நிலையத்தில் திடீர் பள்ளம்
May 21, 2026, 5:25 pm
தவறுதலாக மன்னர் சார்ல்ஸின் மரணத்தை அறிவித்த வானொலி நிலையம்
May 21, 2026, 10:49 am
மனிதாபிமான ஆர்வலர்களைக் மிருகத்தனமாக நடத்திய இஸ்ரேல் அமைச்சர்
May 20, 2026, 5:04 pm
இபோலா கிருமி வேகமாக பரவுகிறது: அச்சத்தில் நாடுகள்
May 20, 2026, 4:31 pm
எரிமலை வெடித்தாலும் பரவாயில்லை: சிகரங்களை நாடும் மலையேறிகள்
May 20, 2026, 11:38 am
