செய்திகள் உலகம்
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: 2 சிங்கப்பூரர்கள் பலி
டெர்நாட்டே:
இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பில் மூவர் மாண்டதாகக் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இருவர் சிங்கப்பூரர்கள். ஒருவர் கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள டெர்நாட்டே (Ternate) தீவு வாசி.
7 சிங்கப்பூரர்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். 10 இந்தோனேசியர்களை இன்னமும் காணவில்லை.
மலையேறச் சென்ற 20 பேரைக் காணவில்லை என்று மீட்புப்பணியாளர் ஒருவர் கூறினார்.
சென்ற மாதமே எரிமலையின் அதிர்வுகள் உணரப்பட்டன. ஏப்ரல் 17ஆம் தேதி மலைப்பகுதி மூடப்பட்டது.
எப்படி அந்த 20 பேர் மலையேறச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
