செய்திகள் உலகம்
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு: 2 சிங்கப்பூரர்கள் பலி
டெர்நாட்டே:
இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பில் மூவர் மாண்டதாகக் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இருவர் சிங்கப்பூரர்கள். ஒருவர் கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள டெர்நாட்டே (Ternate) தீவு வாசி.
7 சிங்கப்பூரர்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். 10 இந்தோனேசியர்களை இன்னமும் காணவில்லை.
மலையேறச் சென்ற 20 பேரைக் காணவில்லை என்று மீட்புப்பணியாளர் ஒருவர் கூறினார்.
சென்ற மாதமே எரிமலையின் அதிர்வுகள் உணரப்பட்டன. ஏப்ரல் 17ஆம் தேதி மலைப்பகுதி மூடப்பட்டது.
எப்படி அந்த 20 பேர் மலையேறச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2026, 2:53 pm
ஹன்தா தொற்று: 2 சிங்கப்பூரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
May 7, 2026, 4:11 pm
இந்தோனேசியாவில் எண்ணெய் லாரி மீது மோதிய பேருந்து: 16 பேர் உயிரிழந்தனர்
May 7, 2026, 9:57 am
பெய்ரூட் வான்வழித் தாக்குதல்: ஹிஸ்புல்லா மூத்த தளபதி கொல்லப்பட்டார்
May 6, 2026, 2:43 pm
பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு
May 6, 2026, 10:44 am
