செய்திகள் உலகம்
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸுக்கு விமானங்கள் வாங்கியதில் ஊழல்: முன்னாள் சிஇஓ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் ராஜபக்க்ஷேவுக்கு சம்மன்
கொழும்பு:
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 2014-2017 காலகட்டத்தில் விமானங்கள் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடா்பாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை, ராஜபட்ச ரூ. 6 கோடி (இலங்கை மதிப்பில்) லஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கபில சந்திரசேனைக்கு செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கடுமையான அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2026, 2:43 pm
பாகிஸ்தானின் கராச்சியில் வீசும் வெப்ப அலை: 10 போ் உயிரிழப்பு
May 6, 2026, 10:44 am
ஈரான் போர் மேலும் 2 அல்லது 3 வாரங்கள் நீடிக்கும்: டிரம்ப்
May 6, 2026, 10:35 am
‘வெற்றி நாள்’ கொண்டாட்டத்தின் இடையே கோரம்: உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா கடும் தாக்குதல்
May 6, 2026, 10:17 am
தண்ணீரின்றி துடிக்கும் மனித வாழ்வு: நோய்களால் நரகமாக மாறும் காசா
May 6, 2026, 9:57 am
ஆஸ்திரியாவில் பரபரப்பு: பிஞ்சு குழந்தைகளின் உணவில் விஷம் கலந்த நபர் அதிரடியாக கைது
May 5, 2026, 4:41 pm
கடலுக்கடியில் அதிர்ந்த பூமி: சும்பா தீவைத் தாக்கிய நிலநடுக்கம்
May 5, 2026, 12:11 pm
சீனாவில் பெரும் சோகம்: பட்டாசு ஆலை வெடிப்பில் 21 பேர் உயிரிழப்பு
May 5, 2026, 11:35 am
