செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் ரயில் விபத்து: 7 பேர் மரணம்
ஜகார்தா
இந்தோனேசியாவின் ஜகார்தா அருகே ரயில்கள் மோதியதில் 7 பேர் மாண்டனர். 81 பேர் காயமடைந்தனர்.
பெரிய அளவில் மீட்புப் பணி தொடர்கிறது. ஜகார்தாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெகாசி திமுர் (Bekasi Timur) நிலையத்தில் விபத்து நடந்தது.
நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேறொரு நெடுந்தொலைவு ரயில் மோதியது.
விபத்துக்குள்ளான ரயில் பெட்டிக்குள் இருந்த பலரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் கடைசி பெட்டி மீது நெடுந்தொலைவு ரயில் மோதியதாக ஜக்கர்த்தா காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
அது பெண்களுக்கு மட்டுமான பெட்டி என்றும் பாதிக்கப்பட்டோர் அனைவரும் அந்தப் பெட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
நெடுந்தொலைவு ரயிலில் இருந்த சுமார் 240 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 12:45 pm
விளையாட்டு வினையானது: விமானத்தில் வெடிகுண்டு வதந்தி பரப்பிய பயணி கைது
April 27, 2026, 5:36 pm
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: சமூக வலைதள வதந்திகளால் யாத்ரீகர்களிடையே குழப்பம்
April 27, 2026, 3:20 pm
5 ஆண்டுகளாக அறையில் பூட்டி வைக்கப்பட்ட 191 சடலங்கள்; தம்பதிக்கு 60 ஆண்டுகள் சிறை
April 27, 2026, 12:12 pm
இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்
April 27, 2026, 12:12 pm
10 மில்லியன் டாலர் இணைய மோசடி: இந்தோனேசிய நபர் தாய்லாந்தில் கைது
April 27, 2026, 10:55 am
அழுத்தம் கொடுத்துக் கொண்டே பேச்சுவார்த்தையா?: அமெரிக்காவிற்கு ஈரான் அதிபர் கேள்வி
April 27, 2026, 10:36 am
எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: வணிக நேரக் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்
April 26, 2026, 11:43 am
10 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: இலங்கை விமான நிலையத்தில் சிக்கிய பௌத்த துறவிகள்
April 26, 2026, 10:47 am
