செய்திகள் மலேசியா
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
கேமரன்மலை:
தொடர் கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கேமரன்மலை போலிஸ் தலைவர் அஸ்ரி ரம்லி இதனை கூறினார்.
இன்று பிற்பகல் கேமரன்மலை ஹபு ஹைட்ஸ் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு கனமழை தொடங்கியதால், ரிங்லெட் பிரதான சாலையில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மலைப் பகுதிகளில் இருந்து வழிந்தோடும் நீர் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் மாலையில் நீர் வடிந்துவிட்டது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
