செய்திகள் மலேசியா
உடம்பு பிடி மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்: போலிஸ்
கோலாலம்பூர்:
உடம்பு பிடி (மசாஜ்)!மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
வைரலான காணொலிக் காட்சி ஒன்றின் அடிப்படையில் இரண்டு கெஅடிலான் உறுப்பினர்களைக் போலிஸ் கைது செய்தது.
கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை நேற்று இரவு உறுதிப்படுத்தினார்.
நேற்று, கூட்டரசுப் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் சபையில் உள்ள தங்களது பதவிகளிலிருந்து அந்த இருவரையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கெஅடிலான் உத்தரவிட்டது.
முன்னதாக, இருவரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து மார்ச் 24 அன்று உடம்பு பிடி மையத்திற்கு சென்றது, வழக்கமான கண்காணிப்பு என்ற அலுவல் பணியின் ஒரு பகுதி என்று வலியுறுத்தினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:01 am
219வது போலிஸ் தினத்தையொட்டி சிகாமாட் போலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புஜை
March 30, 2026, 10:43 am
மொழி காக்கும் போரில் ஒரு துணிச்சலான குரல்: பேனா ஆறு தசாப்தங்களாக மொழி, இலக்கியத்தை மேம்படுத்துகிறது
March 30, 2026, 10:34 am
புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
March 30, 2026, 10:24 am
கிளாந்தான் ஆற்றில் நீர்மட்டம் சரிவு: சுற்றுச்சூழல் சமநிலை பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை
March 30, 2026, 10:18 am
அல்-சுல்தான் அப்துல்லாவிற்கு தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இல்லை: பகாங் அரண்மனை அறிவிப்பு
March 30, 2026, 10:14 am
