செய்திகள் மலேசியா
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
புத்ராஜெயா:
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மானிய விலையில் வழங்கப்படும் ரோன் 95 பெட்ரோல் அளவை 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்படும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
தகுதியுள்ளவர்களுக்கு பூடி 95 திட்டத்தின் கீழ் மக்களுக்கு மானிய விலையில் ரோன் 95 பெட்ரோலை அரசாங்கம் வழங்கி வருகிறது.
குறிப்பாக தகுதியுள்ளவர்களுக்கு மாதந்தோறும் 300 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது
தற்போது இந்த பெட்ரோலின் அளவு 300 லிட்டரில் இருந்து 200 லிட்டராக குறைக்கப்படுகிறது.
மேற்காசிய நாடுகளில் நடக்கும் பதற்றங்கலை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இருந்தாலும் பூடி 95 திட்டத்தின் கீழ் பெட்ரோலின் விலை 1.99 ரிங்கிட்டாக அரசு நிலை நிறுத்துகிறது.
இன்று நேரடி ஒளிப்பரப்பில் பேசிய பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
மத்திய கிழக்கு போரால் இந்திய, சீனப் பயணிகள் மலேசியாவுக்கு படையெடுப்பு
March 26, 2026, 4:24 pm
மதீனாவிலிருந்து கோலாலம்பூர் வந்த விமானத்தில் உயிர்நீத்த உம்ரா பயணி
March 26, 2026, 4:15 pm
