செய்திகள் மலேசியா
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், அரச மன்னிப்பு வாரியத்திடம் புதிய மன்னிப்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு கூறப்படுவதை மூத்த வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா மறுத்துள்ளார்.
தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அந்த அரசியல்வாதியால் எந்தப் புதிய மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதைத் தன்னால் உறுதிப்படுத்த முடியும்.
நஜிப்பைத் தவிர, ஏதேனும் மனு உள்ளதா இல்லையா என்பதை அறியும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன்.
முன்னதாக, ரமலான் மாதத்தில் நஜிப் ஒரு புதிய மன்னிப்பு மனுவைத் தாக்கல் செய்ததாகவும், அந்த மனுவின் நகல் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
மத்திய கிழக்கு போரால் இந்திய, சீனப் பயணிகள் மலேசியாவுக்கு படையெடுப்பு
March 26, 2026, 4:24 pm
மதீனாவிலிருந்து கோலாலம்பூர் வந்த விமானத்தில் உயிர்நீத்த உம்ரா பயணி
March 26, 2026, 4:15 pm
