செய்திகள் மலேசியா
பட்டாசுடன் விளையாடியதில் துண்டான 4 வயது சிறுவனின் விரல்
சுங்காய் பட்டானி:
மெர்பொக், கம்போங் தெம்பொயாக் பகுதியில் நேற்று நான்கு வயது சிறுவன் ஒருவனுக்கு பட்டாசுடன் விளையாடிய போது விரல்களை இழந்ததுடன் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. அந்தச் சிறுவன், 9, 2 வயது வயது இரண்டு குழந்தைகளுடன் இருந்ததாக நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பான புகார் நேற்று மதியம் 2.15 மணிக்கு தஞ்ஜுங் டாவாய் காவல் நிலையம் மூலம் பதிவு செய்யப்பட்டது என்று கோலா மூடா மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
"குழந்தை அழுததை அடுத்து அருகிலுள்ள அண்டை அயலார் கவனித்தனர். பின்னர் குடும்பத்தினர் அவரைச் சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் (HSAH) கொண்டு சென்றனர்.
சம்பவம் குழந்தைகள் சட்டம் 2001, பிரிவின் 31(1)(a) கீழ் விசாரணை செய்யப்படுகிறது. பயன்படுத்திய பட்டாசின் வகையும் இன்னும் விசாரணைக்கு உட்பட்டுள்ளது,” என அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 4:26 pm
சிக்கன செலவினம்: கிளந்தான் UMNO மாநில அளவிலான ஹரிராயா நிகழ்ச்சியை ரத்து செய்தது
March 16, 2026, 4:25 pm
புத்ராஜெயா மதீனத்துல் குர்ஆன் மையம்: பிராந்திய முக்கிய திட்டமாக உயர்த்த அன்வர் பரிந்துரை
March 16, 2026, 4:24 pm
‘ஆயம் கெப்புக்’ கேட்டதால் தாக்கப்பட்ட கர்ப்பிணி மனைவி
March 16, 2026, 4:18 pm
“கேபிள் திருட்டில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்”: போக்குவரத்து அமைச்சு
March 16, 2026, 4:17 pm
'ஓப் லாராஸ்' நடவடிக்கையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கிகள்: ஆடவர் கைது
March 16, 2026, 4:16 pm
தீ விபத்தில் கருகிய வீட்டிற்கு அருகிலேயே கண்ணீருடன் வாழும் 66 வயது மூதாட்டி
March 16, 2026, 4:15 pm
"பிரிந்தவர்கள் மீண்டும் இணைவோம்": அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமத் ஜாஹித்
March 16, 2026, 4:05 pm
