செய்திகள் மலேசியா
வீட்டிலிருந்து வேலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் உத்தரவிட்டார்; மார்ச் 17 அன்று முடிவு: ஃபஹ்மி
புத்ராஜெயா:
வீட்டிலிருந்து வேலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் உத்தரவிட்டார்.
மார்ச் 17 அன்று இதற்கான முடிவு தெரியும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
நிர்வாக நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் குறித்து விரிவான மறுஆய்வு நடத்துமாறு உயர் குடிமைப் பணித் தலைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கொள்கையின் சாத்தியக்கூறு மற்றும் ஒருங்கிணைப்பை ஆய்வு செய்யும் பணியை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளருக்கும் பொது சேவைத் துறை இயக்குநரை அவர் பணித்தார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த உத்தரவை உறுதிப்படுத்தினார்.
மேலும் பொது சேவை செயல்திறனைப் பராமரிக்கும் அதே வேளையில் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
