செய்திகள் மலேசியா
ஹிஷாமுடின் அம்னோவுக்குத் திரும்பத் தயாராக உள்ளார்
கோலாலம்பூர் -
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், கேட்டுக் கொள்ளப்பட்டால் கட்சியில் மீண்டும் போராடத் தயாராக உள்ளார்.
மூன்று ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட போதிலும், தான் ஒருபோதும் கட்சியை விட்டு வெளியேறவில்லை என்று செம்பரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்
வலியுறுத்தினார்.
மூன்று வருட இடைநீக்கத்திற்குப் பிறகும், நான் கட்சியை ஒருபோதும் தாக்கியதில்லை.
முன்னதாக, உச்சமன்றம் என்னை இடைநீக்கம் செய்ய முடிவு செய்திருந்தது.
எனவே, கட்சித் தலைமை என் மீதான இடைநீக்கத்தை நீக்குவதில் உண்மையாக இருந்தால், நான் அம்னோ கட்சிக்காக தொடர்ந்து போராடத் திரும்புவேன் என்று அவர் தனது சமூக ஊடகக் கணக்கில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக 2023ஆம் ஆண்டில், அம்னோ ஹிஷாமுடினின் உறுப்பினர் பதவியை ஆறு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 11:12 am
பள்ளிகளில் ஐஎஸ் தாக்கத்தைத் தடுக்க கல்வி அமைச்சகம் கடும் கண்காணிப்பு
March 13, 2026, 10:43 am
நிதி அறிக்கையில் போலி தகவல்கள்: முன்னாள் நிறுவனத் தலைவருக்கு கைது உத்தரவு
March 13, 2026, 10:23 am
லிபிஸ் மாவட்டத்தில் தொடர்ச்சியான சாலை விபத்துகள்: முதியவர் உட்பட இருவர் உயிரிழப்பு
March 13, 2026, 10:22 am
புனித மக்காவில் உம்ரா யாத்திரிகர்கள் தங்கும் பிரபல விடுதியில் தீ விபத்து
March 12, 2026, 10:57 pm
வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம்; நாளைய அமைச்சரவையில் ஆராயப்படும்: ஃபஹ்மி
March 12, 2026, 10:56 pm
சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும்: கோபிந்த் சிங்
March 12, 2026, 10:56 pm
ஆலயப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரதமரின் அரசியல் செயலாளருடன் பேச்சுவார்த்தை
March 12, 2026, 6:57 pm
எஹ்சான் குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்கிறது: டத்தோ பிவி அப்துல் ஹமித்
March 12, 2026, 6:10 pm
