செய்திகள் மலேசியா
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை: கடை உரிமையாளர் கைது
சரடொக்:
ஒரு தனியார் கடைக்காரர், தன் கடையை சட்டவிரோத லாட்டரி விற்பனை நிலையமாக பயன்படுத்தியதற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சரடொக் சந்தைப் பகுதியில் நேற்று நடந்த சிறப்பு செயல்பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
33 வயதான அந்தக் குடியிருப்பாளர், சரடொக் குற்றப் புலனாய்வுப் பிரிவு D7 (BSJD), சரடோக் மாவட்ட காவல் தலைமையகம் (IPD), இன்ஸ்பெக்டர் ஹென்றி முஜி தலைமையில் வழிநடத்திய போலிஸ் அணியால் கைது செய்யப்பட்டார்.
“பிடிபட்டவற்றில் ஒருவரிடம், ஒரு ரெட்மி 13C கைத்தொலைப்பேசி, சட்டவிரோத பொது லாட்டரி எண்கள் அடங்கிய ஒரு காகிதம், ரொக்கப் பணம் ஆகியவை இருந்தன" என்று இன்ஸ்பெக்டர் ஹென்றி தெரிவித்தார்.
இந்த வழக்கு 1953 ஆம் ஆண்டு திறந்த சூதாட்ட சட்டத்தின் பிரிவு 4A(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாதக் குழந்தை மரணம்: போலிஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது
March 9, 2026, 5:01 pm
1.7 பில்லியன் ரிங்கிட் ஓய்வூதிய சரிசெய்தல் வழக்கில் அரசு வெற்றி
March 9, 2026, 5:00 pm
ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் எம்.எச்.370 தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியது
March 9, 2026, 3:50 pm
