செய்திகள் மலேசியா
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
ஷா ஆலம்:
கிள்ளான் நகரில், ஜாலான் காபார், பத்து 9 ½, கம்போங் பெராபட் பகுதியில் மூன்று தொழிற்சாலைகள் இன்று தீப்பிடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் துறையின் உதவி இயக்குநர் அஹமத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், மாலை 1.44 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்தது. அதன்பின் காபார், கிள்ளான் வடக்கு, கிள்ளான் தெற்கு, தீயணைப்பு நிலையங்களிலிருந்து 31 தீயணைப்பு வீரர்களும், வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
அப்போது தீ தொழிற்சாலை கட்டடங்களை பாதித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தினால் யாரும் காயமடையவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:21 pm
மாடானி அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகளை விரைவில் தெரிவிக்கும்
March 9, 2026, 6:19 pm
சபாவில் நாளை முதல் தொடர்ச்சியான மழை பெய்யும்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
