செய்திகள் மலேசியா
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
கிள்ளான்:
சுமார் RM412,740 மதிப்புள்ள பட்டாசுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தக்க அனுமதியின்றி அந்த பட்டாசுகளை சேமித்து விற்பனை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாலை 4 மணியளவில், பொது செயல்பாட்டுப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு, 29–32 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் வீட்டில் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் லாரியில் 272 பெரிய பெட்டிகளில் பட்டாசுகள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அனைத்து கைப்பற்றல் பொருட்களும் கிள்ளான் காவல் நிலையதிற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
