செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
சிங்கப்பூர்:
வரலாற்றுப் புகழ் பெற்ற சிங்கப்பூர் ஃபோர்ட் கேனிங் பூங்காவிலுள்ள (Fort canning Park) கொடிமலையில் மார்ச் மாதம் 9ஆம்தேதி மிகவும் சிறப்பான முறையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்து மன்னர்களில் கடைசி மன்னரான சுல்தான் சிக்கந்தர் ஷா அவர்களின் நினைவிடம் கொடிமலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ஆம்தேதி திங்கட்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்றும் அதில் திரளானோர் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜாகுர் ஹுசைன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
July 22, 2026, 5:39 pm
