நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி  

சிங்கப்பூர்: 

வரலாற்றுப் புகழ் பெற்ற சிங்கப்பூர் ஃபோர்ட் கேனிங் பூங்காவிலுள்ள    (Fort canning Park) கொடிமலையில் மார்ச் மாதம் 9ஆம்தேதி மிகவும் சிறப்பான முறையில்  நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14 ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்து மன்னர்களில் கடைசி மன்னரான சுல்தான் சிக்கந்தர் ஷா அவர்களின் நினைவிடம் கொடிமலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ஆம்தேதி திங்கட்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்றும் அதில் திரளானோர் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜாகுர் ஹுசைன் கேட்டுக்கொண்டுள்ளார். 

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset