செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
சிங்கப்பூர்:
வரலாற்றுப் புகழ் பெற்ற சிங்கப்பூர் ஃபோர்ட் கேனிங் பூங்காவிலுள்ள (Fort canning Park) கொடிமலையில் மார்ச் மாதம் 9ஆம்தேதி மிகவும் சிறப்பான முறையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்து மன்னர்களில் கடைசி மன்னரான சுல்தான் சிக்கந்தர் ஷா அவர்களின் நினைவிடம் கொடிமலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ஆம்தேதி திங்கட்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்றும் அதில் திரளானோர் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜாகுர் ஹுசைன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
March 4, 2026, 4:15 pm
மஷாத்தின் சொந்த ஊரான ஷியா கல்லறையில் கமெனி அடக்கம் செய்யப்படுவார்
March 4, 2026, 2:19 pm
பயணிகளின் தங்குமிட, உணவுச் செலவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்: ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவிப்பு
March 4, 2026, 12:58 pm
பேருந்து கண்ணாடியை உடைத்து, ஓட்டுநர் இருக்கையைக் கைப்பற்ற முயன்ற இளைஞர் கைது
March 4, 2026, 12:22 pm
சிங்கப்பூரில் பணி ஓய்வு பெறும் வயது 64 ஆக உயர்வு
March 4, 2026, 11:02 am
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு; அணு மையம் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்
March 4, 2026, 10:14 am
முன்தாக்குதலா? முன்னெச்சரிக்கையா? ; அமெரிக்க தீர்மானத்தின் பின்னணி குறித்து கேள்விகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
